வடக்கு மக்களுக்கு விசா வழங்கும் சுவிஸர்லாந்து!
இலங்கை பிரஜைகளுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சுவிஸர்லாந்து தூதரகம் அறிவித்துள்ள போதிலும் வடக்கில் வாழும் இலங்கையர்கள் பலருக்கு விசா வழங்கியுள்ளதாக சிங்களே அபி தேசிய அமைப்பின் தலைவர் ஜம்புரேவெல சந்திரரதன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சுவிஸர்லாந்து தூதரகம் நேற்று அறிவித்திருந்தது. கடந்த இரண்டு வருடங்களில் அரசியல் தஞ்சம் கோரிய 642 பேருக்கு சுவிஸர்லாந்து செல்ல அந்த தூதரகம் விசா வழங்கியுள்ளது. … Continue reading வடக்கு மக்களுக்கு விசா வழங்கும் சுவிஸர்லாந்து!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed